Sunday, May 2, 2010

இலக்கிய கல்வி

இலக்கியம் ....இந்த வார்த்தை அதி முக்கியத்துவமானது ..
வாழ்க்கையின் சிக்கல்களை சிந்தித்து ,அவற்றில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ,அவற்றை வெற்றிகொள்ள உதவுவது இலக்கியம் ..
மனதை புதுப்பித்துக்கொள்ள ,வாழ்வின் அழகை நுகர வழி காட்டுவது இலக்கியம் .

No comments:

Post a Comment