இலக்கியம் ....இந்த வார்த்தை அதி முக்கியத்துவமானது ..
வாழ்க்கையின் சிக்கல்களை சிந்தித்து ,அவற்றில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ,அவற்றை வெற்றிகொள்ள உதவுவது இலக்கியம் ..
மனதை புதுப்பித்துக்கொள்ள ,வாழ்வின் அழகை நுகர வழி காட்டுவது இலக்கியம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment