Wednesday, November 24, 2010

ஆ.ராசா மீதான சில ஊடகங்களின் தாக்குதல்கள்..
இது இன்னைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தலைப்பின் பெயர்.
இதில் திராவிட நவீன அரசர்களின் தளபதிகளான,கி.வீரமணி,சுபவீ,ஜெகத கஸ்ப்பார், உள்ளிட்டோர் பேசினார்கள்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு எந்த பங்கும் இல்லை.ndc , trai ,பிரதமர்,congerss ,இவர்கள் சொன்னதை அமைச்சர் செய்தார்.இதில் என்ன தவறுஇருக்கு. cig ரிப்போர்ட் ராசா எந்த தவறும் செய்யல.பணம் வாங்கினார் அப்படின்னு சொல்லல. என்று கூறியும் சில பேர் பெற விருந்த லாபங்களை
ராசா தடுத்து நிறுத்தி சாதனை புரிந்தார்,என்றும் பேசி தங்கள் கருணாநிதி விசுவாசத்தை மேடை ஏற்றினார்கள்.
கூட்டத்தில் அப்படி ஒரு வரவேற்ப்பு..குஷி,உற்சாக,கைதட்டல்கள். இருக்கட்டும்.இதை வேற இடத்தில விவாதிப்போம்.
ராசா மீது உள்ள குற்றசாட்டு என்ன?2g ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஒரு லச்சத்து எழுப்பத்தி ஆராயிரம் கோடி ரூபாயிக்கு மேல் வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பது தானே..இதற்க்கு பதில் சொல்வதை விட்டு விட்டு அவர் தலித்..திராவிட தளபதி,இப்படி பேசினா எப்படி?
தலித் ஊழல் பண்ண மாட்டார் அப்படின்னு என்ன சட்ட வரை முறை இருக்கா.என்ன? எனக்கு தெரிஞ்சு தமிழ் நாட்டில் இருக்கிற எல்லா தலித் இயக்கங்களும் ஊழல்,முறைகேடு,கட்ட பஞ்சாயத்தில் வளர்ந்தவைதான்.இது ஒருபுறம் இருக்கட்டும்.
ராசாவின் திட்டத்தால்,நாட்டில் எல்லோர் கைல யும் chellphone இருக்கு..என்கிறார்களே..அதை பயன்படுத்தும்
நபர்களின் வாழ்க்கை முன்னேறி உள்ளதா பொருளாதார ரீதியில் என்றால் இல்லை.விண்ணை முட்டும் விலைவாசி,கண்ணை பிதுக்கும் மின்வெட்டு,இடுப்பை ஒடிக்கும் போக்குவரத்து சிக்கல்கள்...இப்படி நிறைய
அன்றாடம் தமிழன்_இவர்கள் பாசையில் சொன்னால் திராவிடன் ,சுமந்து திரிகிறான்...இதைஎல்லாம இந்த
படித்த மேதாவிகள்உலகம் அறிந்த உத்தமர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?,
பாவிகள்..இந்த இடத்தில பாரதியார் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..
"படித்தவன் பாவம் செய்தால் போவான்..அய்யோ ஐயோ என்று போவான்".. இது இவர்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்ம்.

No comments:

Post a Comment